யாழில் குறும்படம் நடிப்பதாக கூறிவந்த நடிகை ஒருவர், தனது மோபைல் போன் பழுதடைந்ததால் அதனை திருத்தக் கொடுத்துள்ளார். மோலைப் போனை திருத்த முற்பட்ட கடைக்காரர் அதில் குறித்த பெண் நிர்வாணமாக இருப்பதும் , பலருடன் அரட்டை அடித்து கிளர்சியான போஸ் கொடுத்து படத்தை எடுத்திருப்பதையும் அவதானித்துள்ளார். இதனை அவர் மீடியாக்களுக்கு கசிய விட்டுள்ளார். யாழில் ஒரு பெரிய குரூப், இவ்வாறு இயங்கி வருகிறது என்கிறார்கள். இவர்கள் வேலையே தாம் குறும்பட இயக்குனர்கள், என்று கூறி பருவ வயது மாணவிகளையும் யுவதிகளையும் கவர்ந்து மெல்ல மெல்லமாக அவர்களை விபச்சாரத்தினுள் தள்ளி விடுகிறார்கள்.குறும்படம் என்றாலே கட்டிப் பிடி காட்சிகளும், முத்தமிடும் காட்சிகளும் நிறையவே வரும். இதனால் குறித்த இளைஞர்கள் இப்பெண்களை தூண்டி, கிளர்சியைக் கூட்டி தமது சொந்த தேவைக்கும் பாவிக்கிறார்கள். ![]() |
| {உ+ம்(கோப்புகாட்சி)} |
பின்னர் இப் பெண்களை தமது வலைக்குள் விழுத்தி, அவர்களை புலம்பெயர் நாட்டில் உள்ள குறித்த அந்த இளைஞர்களோடு பேச வைப்பது. பின்னர் அவர்கள் யாழ் வந்தால் அவர்களை ஒன்று சேர்ப்பது என்று பல்வேறு விடையங்கள் மிகவும் அந்தரங்கமாக நடைபெற்று வருகிறது. இன் நிலையில் தான், தன்மீது வீண் பழி போடுவதாகவும். தான் துணிச்சலாக இதனை எதிர்கொள்வதாகவும் குறித்த நடிகைகள் சிலர் கூறுகிறார்கள். வழமையாக இதுபோன்ற சிக்கல் வரும்போது, எல்லோரும் கூறுவது போல தனது முகத்தை வெட்டி ஒட்டி விட்டார்கள் என்று இவரும் கூறியுள்ளார். ஆனால் இது வீடியோவாக பதிவாகியுள்ளது என்பதனை எவரும் மறைக்க முடியாது. யாழில் குறும்படம் எடுக்கும் இந்த கும்பலிடம் உங்கள் பிள்ளைகள் சிக்காமல் இருக்க நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.
