இந்தத் தாக்குதல் பிரான்ஸ் போலீஸுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சார்லி ஹெப்டோ என்ற
பத்திரிகை அலுவலகத்தின் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் உள்பட 17 சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருந்து வருவது
குறிப்பிடத்தக்கது.