தமிழில் தேசிய கீதம் சிங்கப்பூரில்!!!

சிங்­கப்­பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்­திர தின விழா எதிர்­வரும் ஆண்டு கொண்­டா­டப்­ப­ட­வுள்ள நிலையில் அந்­நாட்டின் நான்­கா­வது உத்­தி­யோ­க­பூர்வ மொழி­யான தமிழில் புதிய தேசிய தின கீத­மொன்று ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டுள்­ளது.

5 பேரை கொண்ட குழு­வினர் 6 மாதங்­க­ளை செலவிட்டு இந்த கீதத்­திற்­கான பாடலை எழு­தி­யுள்­ளனர்.

இதற்­காக மேற்­படி பாடல் உரு­வாக்க குழுவின் தலை­வ­ரான லோக­பி­ரியன் ரெங்­க­நா­த­னுக்கு 50,000 சிங்கப்பூர் டொலர் வழங்கப்பட்டுள்ளது.