திருக்கோணேஸ்வரத்தில் 02.04.2014 அன்று நடைபெற்ற பிரம்மோற்சவ வருட சித்திரை தேர் திருவிழா !!!

திருக்கோணேஸ்வரத்தில்  பிரம்மோற்சவ வருட சித்திரை தேர் திருவிழா 02.04.2014 அன்று நடைபெற்றது அலங்கரிக்சகபட்ட தேரில் கோணேஸ்வர் சமேத மாதுமைஅம்மனும் வீதியலா  வந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கின்றார்.

இதன்போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

















கவின் கலைநிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.

                                                                                                      நன்றி :
                                                                                            Battinews Media Network