விடுதலைப் புலிகள் மீது தடை விதித்ததே அமைதிப் பேச்சு முறிவிற்குக் காரணம்!



சிறிலங்அரசிற்குமதமிழீவிடுதலைபபுலிகளுக்குமஇடையஅமைதிபபேச்சுவார்த்தநடைபெற்றுககொண்டிருந்தபோது, பயங்கரவாஇயக்கமஎன்றமுத்திரையிட்டவிடுதலைபபுலிகளஇயக்கத்திற்கஅமெரிக்காவும், ஐரோப்பிஒன்றிநாடுகளுமதடவிதித்ததஅமைதிபபேச்சமுறிந்ததற்குககாரணமஎன்றஅயர்லாந்திலநடைபெற்மக்களதீர்ப்பாயமமுடிவுக்கவந்தததாஅத்தீர்ப்பாயத்தினவிசாரணையிலபங்கேற்பேராசிரியரமுனைவரபாலநியூமேனகூறினார்.

இலங்கையிலதமிழர்களுக்கஎதிராபோரிலசிறிலங்கபபடையினரினமனிஉரிமமீறல்களகுறித்தஅயர்லாந்ததலைநகரடப்ளினிலகடந்த 14 (பொங்கலதினத்தன்று), 15ஆமதேதிகளிலநிரந்தமக்களதீர்ப்பாயமவிசாரணசெய்தது.

இந்விசாரணையிலகலந்துகொண்டு, நேரிடையாசாட்சியமளித்தவர்களிலஒருவரபெங்களூரபல்கலைக்கழகத்தினஅரசியலதுறைபபேராசிரியரமுனைவரபாலநியூமேன். இலங்கைக்குசசென்றசமூஆய்வமேற்கொண்டவர். அயர்லாந்தமக்களதீர்ப்பாயத்திலஇவரஅளித்சாட்சியமமிமிமுக்கியமானதாகும்.

சென்னவந்திருந்பாலநியூமேனதமிழ்.வெப்துனியா.காமஇணையததளத்தினஆசிரியரா. அய்யநாதனபேட்டி கண்டார்.

தமிழ்.வெப்துனியா.காம்: சிறிலங்அரசபோர்‌குற்றவாளி என்றும், மானுடத்திற்கஎதிராகுற்றங்களஇழைத்துள்ளதஎன்றுமஅயர்லாந்தமக்களதீர்ப்பாயமதனதஆரம்பககண்டுபிடிப்புகளவெளியிட்டுள்ளது. எந்ஆதாரங்களினஅடிப்படையிலஇக்குற்றங்களஉறுதி செய்யப்பட்டுள்ளது?

முனைவரபாலநியூமேன்: ோ‌நடந்தபோதமக்களபாதுகாப்பவலயத்தினமீதசிறிலங்படையினரகனர
WD
ஆயுதங்களைககொண்டநடத்திதாக்குதலஉறுதி செய்யுமசெயற்கைக்கோளபுகைப்படங்களதாக்கலசெய்யப்பட்டது. மக்களபாதுகாப்பவலயத்திலஇயங்கி வந்மருத்துவமனைகளமீதகுண்டவீசப்பட்ஆதாரங்களதாக்கலசெய்யப்பட்டன. உலகமெங்குமதடசெய்யப்பட்டுள்கிளஸ்டரபாம்ஸஎன்றழைக்கப்படுமகொத்துககுண்டுகள், ஒயிடபாஸ்பரஸகுண்டுகளவீசப்பட்டதற்காஆதாரங்களுமசமர்ப்பிக்கப்பட்டன.

இவைகளமட்டுமின்றி, தங்களிடனசிக்கிதமிழஇளைஞர்களசிறிலங்கபபடையினரசுட்டுககொன்வீடியகாட்சிகளநீங்களகண்டிருப்பீர்கள். உண்மையானவைதானஎன்றநீருபணமாஅந்ஆதாரமுமஅளிக்கப்பட்டது.

இதேபோன்று, விடுதலைபபுலிகளஇயக்கத்தினபெணபோராளிகளநிர்வாணமாக்கி, கற்பழித்ஒரமணி நேவீடியோவுமஇத்தீர்ப்பாயத்திலசமர்ப்பிக்கப்பட்டது. அதனஒரபகுதியைத்தானஆங்கிதொலைக்காட்சியாஹெட்லைன்ஸடுடஒளிபரப்பியது. இவைகளினஅடிப்படையிலேயசிறிலங்அரசபோர்ககுற்றவாளி என்பதசந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது.

தமிழ்.வெப்துனியா: மானுடத்திற்கஎதிராகுற்றங்கள் (Crimes against Humanity) எவ்வாறநிரூபிக்கப்பட்டது?

பாலநியூமேன்: திட்டமிட்டபபடுகொலைகள், சித்ரவதை, கற்பழிப்பு, கருவுறசசெய்தல், அழித்தல் (Extermination), விருப்பத்திற்கஎதிராமக்களதடுத்தவைத்தல், இடமபெயரசசெய்தல், மக்களஅழிக்குமநோக்குடனஉணவு, குடி நீரஅளிக்காமலதிட்டமிட்டசெயல்படுவதஆகிநடவடிக்கைகளமானுடத்திற்கஎதிராகுற்றங்களாக ஐ.ா.வினபிரகடனமகூறுகிறது. சிறிலங்படையினரினஇப்படிப்பட்குற்றங்களாலபாதிப்பிற்குள்ளாதமிழர்களஇத்தீர்ப்பாயத்திலசாட்சியமளித்தார்கள். தமிழர்களமட்டுமல்ல, சிங்களவர்களுமசாட்சியமளித்தார்கள். இவர்களஅனைவரிடமுமஇனகேமரபுரசீடிங்ஸஎன்றகூறப்படுமஇரகசிவிசாரணநடத்தப்பட்டது. சாட்சிகளினபாதுகாப்புககருதி அவர்களதங்வைக்கப்பட்டிருந்விடுதிகளுக்கசென்றநீதிபதிகளவிசாரணநடத்தினர். இந்சாட்சிகளிலபலரஇறுதிக்கட்டபபோரநடந்முள்ளிவாய்க்காலபகுதியிலஇருந்தஇராணுத்திடமபிடிபட்டபிறகமுகாம்களிலஇருந்ததப்பி வந்தவர்கள்.

தமிழ்.வெப்துனியா: சிறிலங்அரசிற்கஎதிராஇனபபடுகொலகுற்றச்சாற்றுககுறித்தமேலுமவிசாரணநடந்வேண்டுமஎன்றதீர்ப்பாயமகூறியுள்ளதே, ஏன்?

பாலநியூமேன்: இனபபடுகொலஎன்பதமிகபபெரிகுற்றச்சாற்று. அதகுறித்தஆழமாவிசாரணநடத்தப்பவேண்டுமஎன்பதாலும், அதிலசிறிலங்அரசுமதனநிலையஎடுத்துககூவாய்ப்பளிக்வேண்டுமஎன்பதாலும், இனபபடுகொலைககுற்றத்தஉறுதி செய்யாமலமேலுமவிசாரிக்வேண்டுமஎன்றமக்களதீர்ப்பாயமகூறியுள்ளது. 



                                                                                                                                        நன்றி: வெப் துனியா ஊடகம்.