Skip to main content

Yazhpanam.Com யாழ்ப்பாணம்

Search This Blog

June 12, 2013
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps
  • Get link
  • Facebook
  • X
  • Pinterest
  • Email
  • Other Apps

Popular Posts

Image

விநாயகர் சிலையின் வகைகளும்... அவற்றை வைக்க வேண்டிய திசைகளும் ۞

வாஸ்து சாஸ்த்திரத்தின் படி, பல வகைகளான பொருட்களை கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகிறது. அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு விதமாக கையாள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று அவைகளை வைக்க வேண்டிய திசை, வைக்க கூடாத திசை. வெள்ளி விநாயகர் சிலை உங்களுக்கு புகழையும் விளம்பரத்தையும் தேடி தரும் வெள்ளியால் செய்த விநாயகர் சிலை. உங்களிடம் வெள்ளியில் செய்த விநாயகர் சிலை இருந்தால், அதனை தென் கிழக்கு, மேற்கு அல்லது வட மேற்கு திசையில் வைக்கவும். வாஸ்த்து சாஸ்த்திரத்தின் படி, இந்த சிலையை தெற்கு அல்லது தென் மேற்கு திசைகளில் வைக்க கூடாது.   தாமிர விநாயகர் சிலை தாமிர விநாயகர் சிலையை வீட்டில் வைத்தால் சந்ததியை விரும்புபவர்களுக்கு நல்லதாகும். தாமிர விநாயகர் சிலையை கிழக்கு அல்லது தென் திசையில் வைக்கவும். இந்த சிலைகளை தென் மேற்கு மற்றும் வட மேற்கு திசைகளை கண்டிப்பாக வைக்ககூடாது. மர விநாயகர் சிலை சந்தனக்கட்டை உட்பட, மரத்தினால் செய்யப்பட விநாயகர் சிலைகள் பல பயன்களை அளிக்கிறது. நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் வெற்றியை விரும்புபவர்கள் இவ்வகையான சிலையை வழிபடலாம். இவ்வ...
Image

“நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு வெளியீட்டு கோவைகள்”

Image

மணிவண்ணன் உடல் மீது புலிக்கொடி - இறுதி விருப்பத்தை நிறைவேற்றிய சீமான்

சென்னை : மணிவண்ணனின் இறுதி ஆசைப்படி, அவரது உடல் மீது புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை செலுத்தினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இன்று மாரடைப்பால் சென்னையில் மரணம் அடைந்தார். ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்த மணிவண்ணன், வைகோ பிரிந்தபோது அவரை ஆதரித்து மறுமலர்ச்சி திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அந்தக் கட்சிக்காக நீதியின் போர்வாள் என்ற பத்திரியை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் மதிமுகவிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் வைகோ குறித்து உயர்வாகவே பேசி வந்தார் மணிவண்ணன். இயக்குநர் சீமான் நாம் தமிழர் கட்சியை ஆரம்பித்தபோது, அவரை ஆதரித்து நாம் தமிழர் மேடைகளில் பேசி வந்தார். தீவிர ஈழ ஆதரவாளர். பிரபாகரனை தலைவராக மனதில் வரித்துக் கொண்டவர். தான் இறந்தால், தன் உடல்மீது புலிக்கொடி போர்த்தி அடக்கம் செய்ய வேண்டும் என்பது மணிவண்ணன் ஆசை. சமீபத்தில் வெளியான அமைதிப்படை -2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மணிவண்ணன், "நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர...
Powered by Blogger